ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் கடும் வாகன நெரிசல்

ஆர்ப்பாட்டம் காரணமாக  கொழும்பில் கடும் வாகன நெரிசல்

நவம்பர் – 16, செவ்வாய் – 2021

♦️ ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

♦️இதன்காரணமாக கொழும்பு, சேர் மார்கஸ் பெர்ணான்டோ மாவத்தையின் போக்குவரத்து தேசிய அருங்காட்சியகத்திற்கு முன்னால் முழுமையாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்