இன்று (வெள்ளிக்கிழமை) ஏழரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்.

இன்றைய தினத்தில் (4) நாடுமுழுவதும்

ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

அதற்கமைய, இன்று (4) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

, மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவித்துள்ளார்.

Mass Media

Madawala news

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்