2021 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.
இந்தப் பரீட்சையில் ஐந்து இலட்சத்து 17 ஆயிரத்து 486 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.
கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கான வாய்ப்பிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார்.
செயன்முறைப் பரீட்சை நிறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகளை வெளியிட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நீங்கள் A/L படிப்பதற்கு இலவசமாக படிப்பதற்கு தேவையான விடயங்களை வழங்கி வருகின்றோம். நீங்கள் படிக்கும்/படிக்கவிருக்கும் பிரிவுக்கான குழுவில் இணையுங்கள்.
A/L ARTS 🆓 👇
https://chat.whatsapp.com/CKLixaRb1O3IbrhlwBrGYd
A/L Science, Maths 🆓 👇
https://chat.whatsapp.com/DesO3cfaaVe44HMV4cOZop
A/L COMMERCE 🆓 👇
0 கருத்துகள்