5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாகாண ரீதியாக சித்தி அடைந்தோர் தொடர்பான முழுமையான விவரம்.

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாகாண ரீதியாக சித்தி அடைந்தோர் தொடர்பான முழுமையான விவரம்.

 

2022 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 48,257 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

 

மாகாண ரீதியாக சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை விபரம் இதோ!

 

மேல் மாகாணம்- 10,585

 

தென் மாகாணம்- 6,812

 

வடமேல் மாகாணம்- 6,601

 

சப்ரகமுவ மாகாணம்- 5,170

 

மத்திய மாகாணம்- 5,017

 

வடமத்திய மாகாணம்- 3,957

 

ஊவா மாகாணம்- 887

 

கிழக்கு மாகாணம்- 3,479

 

வட மாகாணம்- 2,749

 

பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 20,000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்