புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்..?

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்